எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் புதுவருட தினத்தையிட்டு கைவிஷேச சுப நேரத்தில் இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களாலும் இல்லத்தின் உபதலைவர் திரு சி யசோதரன் அவர்களாலும் இல்லக்குழந்தைகள், பணியாளர்களுக்கு கைவிஷேசம் வழங்கப்பட்டதுடன் அவர்களை வாழ்த்தி மகிழ்வித்ததோடு இந் நிகழ்வில் இல்லத்தின் ஏனைய உறுப்பினர்களுள் சிலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் அதன் பதிவுகள் சில.

Read More »

புது வருடத்தை முன்னிட்டு எமது இல்ல பிள்ளைகளிடையே பஞ்சபுராணம் ஓதுதல் போட்டியானது முதற்கட்டமாக நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இறுதி போட்டியானது இன்று [07.04.2024] இல்லத்தலைவர் திரு. ச மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதன் பதிவுகள் சில

Read More »

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024.

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024. எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 30.03.2024 சனிக்கிழமை பி.ப 2 மணியளவில் இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் இல்லத்தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு த. தவச்செல்வம் முகுந்தன் பிரதேச செயலாளர் கரைச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.உபுல செனவிரெத்தின (சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சர், சிரேஸ்ர பொலிஸ் பிரிவு கிளிநொச்சி மாவட்டம்) அவர்களும் மேஜர் […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 23.03.2024

முகாமைக்குழுக்கூட்டம் 23.03.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 23.03.2024 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல திறன் வகுப்பறை மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

15.03.2024 அன்று கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்ட நிகழ்வில் ஆண்கள் பிரிவில் எமது புதுமுறிப்பு ஆண்கள் இல்ல மாணவர்கள் முறையே 1,,3 ஆகிய இடங்களையும் பெண்கள் பிரிவில் எமது இல்ல மாணவி 3வதுஇடங்களையும் பெற்று எமது இல்லத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்…. 1- டக்சன் 3- . நிருஐன் 3- பிரகாசினி

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 23.01.2024

முகாமைக்குழுக்கூட்டம் 23.01.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 23.02.2024 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல திறன் வகுப்பறை மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

கல்விச்சுற்றுலா 18.02.2024

வருடாந்த கல்விச்சுற்றுலா.. எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இந் வருடத்தின் முதலாவது கல்விச் சுற்றுலா நேற்றைய தினம் ( 18.2.2024) இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் பிரதான தொல்லியல் பிரதேசங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களான திருக்கேதீச்சரம் ,மடு மாதா தேவாலயம் ஆகியவற்றை தரிசிப்பதாக இச்சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைவாக இல்லக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இல்லத் தலைவர், பணிப்பாளர், பணியாளர்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இச்சுற்றுலாவில் இல்லக்குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பதிவுகள் […]

Read More »

தீபத்திருநாள் 26.12.2024

26.11.2023 அன்று எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள்

Read More »

இல்ல பிள்ளைகள் ஏழு பேருக்கான பூப்புனித நீராட்டு விழா 09.11.2023

இல்ல பிள்ளைகள் ஏழு பேருக்கான பூப்புனித நீராட்டு விழா 09.11.2023 எமது இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் இல்லத்தின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், திணைக்களங்களுடைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இல்லத்தினுடைய குழந்தைகள் பணியாளர்கள், பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் குழந்தைகளுக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கி மகிழ்ந்திருந்தனர் இந் நிகழ்விற்கு சகல வழிகளிலும் நிதி உதவிகளையும் ஆதரவினையும் […]

Read More »

நாகபூசணி அறிவக முன்பள்ளியின் பொங்கல் விழா 07.02.2024

இன்றைய தினம் (07.02.2024) எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல நாகபூசணி அறிவக முன்பள்ளியின் பொங்கல் விழாவானது மிகவும் சிறப்புற நடைபெற்றது இவ்விழாவில் முன் பள்ளியினை அமைத்து தந்த திரு திருமதி சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினரும் மற்றும் டென்மார்க்கில் இருந்து வருகை தந்த திரு திருமதி ஜவீனன் ஆன் தம்பதியினரும் மற்றும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பிரதம நிறைவேற்று அலுவலர் பணியாளர்கள் ஆசிரியர்கள் முன்பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவின் போது திரு திருமதி […]

Read More »