இலங்கை கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2023 க்கான 16’17 வயதிற்கான கராத்தே போட்டியானது கொழும்பு பொது நூலகத்தில் 10.06.2024இன்று இடம்பெற்றது. இப் போட்டி யில் பங்கு கொண்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமாணவர்கள் “01தங்கம்;02வெள்ளி;03வெண்கலம்”உட்பட06பதக்கங்கள் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.”ந.சாளினி”முதலாம் இடத்தினையும் ;”வ.தமிழ்ப்பிரியன்”;”ந.கயல்விழி”இரண்டாம் இடத்தினை யும் ;தே.பிரகாசினி;நா.தர்சினி;”ர.மயூரா”ஆகிய யோர் மூன்றாம் இடத்தினை யும் பெற்றுள்ளனர்