Categories
News

95வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் 15.08.2017 செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்ற மாபெரும் கூட்டுறவாளர்கள் ஒன்று கூடல் நிகழ்வில் பல பிரமுகர்களின் வாழ்த்துடனும் கௌரவிப்புடனும் முதன்மைக் கூட்டுறவாளர் விருது எமது இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் பதிவுகள் சில