எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஆரம்பக்கல்வி முதல் கல்விகற்று 2023(2024) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் எமது இல்லத்தின் பிள்ளைகள் பேராதனை, யாழ்ப்பாணம்,சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

1-யோ.தனுசிகா:-பேராதனைப் பல்கலைக்கழகம்(UOP)

2-தே.ஜேனுசன் :-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ)

3-ம.செளந்தர்யா:-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ)

4.செ.ரேணுகா-சப்ரகமுவப் பல்கலைக்கழகம்

5.கி.கிருசாந்தி-சப்ரகமுவப் பல்கலைக்கழகம்

6.த. அன்பரசி – சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கை