எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதரண தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 07.03.2025 அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர் அதன் பதிவகள் சில.
Categories