யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான […]
Read More »